Thursday 23 April 2009

ஒரு சமுதாயத்தின் வாழ்வும் உயிரும் உங்கள் கையில் ????????

இலங்கை தமிழர் உயிரும் வாழ்வும் நமக்கு தேர்தல் விளையாட்டாக போய் விட்டதை எண்ணி ஒவ்வொரு தமிழரும் வெட்கி தலை குனிவோம் . இப்படி பட்ட ஒரு வெட்கம் கெட்ட அரசியால் வாதிகளை பெற்ற நாம் ஓட்டு என்னும் ஆயுதத்தை எப்படி உபயோகிக்க உள்ளோம் . வழக்கம் போல் பிரியாணி வாங்கி சாப்பிட விட்டு ஜே போட போறோமா இல்லை அவர்கள் கொடுக்கும் நூறு இநூறுரூவவுக்கு கை நீட்டபோறோமா ?????. அந்த நரபலி காங்கிரஸ் கும்பலுக்கு நல்ல பாடம் புகட்டஓர் அறிய வாய்ப்பு ...!!! காங்கிரஸ் கட்சியை தமிழ் நாட்டை விட்டு துரத்தி அடிப்போம். தமிழ் உணர்வு உள்ள ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது எந்த காரணத்தை கொண்டும் காங்கிரஸ் கூடணிககு ஒட்டு போடுவதை தவிர் பதே . அப்படி இல்லாமல் ஒட்டு போடுவது தமிழ் இனம் அழிய நாமே ஒரு காரணம் என்பதை சொல்லாமல் சொல்வதுபோன்றது . நீங்கள் உங்கள் இனத்தை அழிக்க விருப்ப மாக உள்ளீரா ??? ஆம் என்றல் இந்த பக்கத்தை படிப்பதை இத்துடன் முடித்து (கொள்)ளுங்கள் . உங்கள் தமிழ் ஒழிப்பு நடவடிக்கைக்கு உலக தமிழ் சமுதாயத்தின் கண்டனம் .


ராஜீவ் காந்தி என்ற ஒரு மனிதருக்காக ஒரு சமுதாயத்தின் வாழ்வும் உயிரும் கேள்வி குறி ஆகியிருப்பதை என்னணி மனம் வெம்புகிறது . இரவுகளில் ஒவோஅறு தமிழரும் தூக்கம் தொலைகிறான் . அடுத்த நாள் செய்தி தாள் கையில் எடுக்கும் போதும் கை நடுங்கு கிறது. இதற்கு ஒரு முற்று புள்ளி வைக்க கிடைக்கும் சந்தர்பத்தை தவற விடாதீர்கள் . உலக தமிழ் உணர்வாளர்களும் ஓன்று சேர்ந்தால் உலகமே செவி சாய்க்கும் இந்த வேலை யில் தமிழ் நாட்டு தமிழ் உணாவுகள் என்ன செய்ய போகிறோம் வழக்கம் போல டி கடையில் அமர்ந்து கதை பேசி காலம் கழிக்க போகிறோமா ???? இல்லை தமிழ் தமிழ் என்று கூறி தன் குடும்பத்தை கோடீசுவரன் ஆக்கும் ஒரு கும்பலை நாம்பி வழக்கம் போல் ஏமாற போகிறோமா ??? இந்த கேள்விகள் தமிழ் உணர்வுள்ள ஒவொருவரின் மனதிலும் கொஞ்ச காலமாகவே ஓடிக்கொண்டு தான் இருக்கிறது . அதை செயல் படுத்த சந்தர்பம் கிடைக்காமல் இருந்த உங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு !!! தவற விடோம் என்றல் உங்களை உங்கள் மனசாட்சி கட்டாயம் மன்னிக்காது . மனசாட்சி இல்லாத ஒரு மிருக வாழ்கை உங்களுக்கு உங்கள் கையில் தான் உள்ளது தமிழர்களே மறந்து விடாதீர்கள் ???

விடுதலை புலிகளை தான் அழிக்கிறோம் தமிழ் மக்களை அல்ல என்று எந்த ஒரு காங்கிரஸ் காரனாவவது சொல்ல முடியுமா ?? முடியாது ஏன் என்றல் அவர்களுக்கு ஒட்டு மொத்த தமிழ் சமுதாயமும் அல்லவா எதிரி !!! அவர்கள் எதிரி லிஸ்ட் இல் தெரிந்தோ தெரியாமலோ நீங்களும் உள்ளீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள் .

ஒரு லட்சம் சகோதர உறவுகள் கொல்லப்பட்டு விட்ட நிலையில் . மற்றும் ஒரு லட்சம் உறவுகள் கொல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் உங்கள் உணர்வுகள் இன்னும் உங்கள் மன சாட்சியை எழுப்ப வில்லை என்றல் உங்கள் மனம் என்ன கள்ளா???? என்று நீங்களே கேட்டு கொள்ளுங்கள் . உங்களை போன்ற ஒரு மனித தன்மை அற்ற மனிதனுக்கு எந்த ஒரு பதிலும் தரமுடியாது என்பதால் வெட்கி தலை குனிகிறேன். உங்களுக்கு இந்த ஒரு நிலை கூடிய விரைவில் வரும் அப்போது உலகின் எதோ ஒரு மூலையில் ஒரு தமிழ் உயிர் வேதனை படும் ஏன் என்றல் அது தான் தமிழ் உணர்வு ?? அது தான் தமிழனின் பண்பாடு ?? எதிரியையும் மன்னித்து ஏற்கும் பண்புள்ளவன் தான் தமிழன் ?? அது இன்று நேற்று அல்ல பல நூறு வருடமாக நாம் பழக்க படுத்தி கொண்டுள்ள ஒரு பண்பாடு .