Monday, 4 August 2008
தொழில் அதிபர் வெங்கட்டு தலித் விட்டுக்கு விஜயம்
தலித்கள் தரிசனத்திற்காக நேரில் வரும் வெங்கடாசலபதி
திருப்பதி: தலித் மக்கள் தரிசனம் செய்வதற்கு வசதியாக திருப்பதி வெங்காடசலபதி விக்கிரகத்தை கோவிலிலிருந்து தலித்
கிராமங்களுக்குக் கொண்டு செல்ல திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.திருமலை மலைப் பகுதியைச் சுற்றிலும்
உள்ள தலித் கிராமங்களுக்கு பெருமாளின் இந்த நேரடி விஜயம் நிகழுள்ளது. இதன் மூலம் திருப்பதி
கோவிலுக்குள் நுழைய முடியாமல் தடைபட்டுள்ள தலித் மக்களுக்கு நேரடியாக பெருமாளை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது.
தலித் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டின் முன்பும் பெருமாள் விக்கிரகம் நின்று செல்லவுள்ளது. இதனால்
ஒவ்வொரு தலித் மக்களுக்கும், பெருமாளை மனம் குளிர தரிசித்து, பூஜிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. தலித் கோவிந்தம்
என்று இந்த பயணத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது.திருமலையைச் சுற்றிலும் உள்ள பல கோவில்களிலும் தலித் மக்கள்
நுழைய தடை உள்ளது. இதனால் தலித் மக்கள் தங்களது இஷ்ட தெய்வத்தை வழிபட முடியாத
அவலம்.இந்த நிலையைப் போக்கும் வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம், தலித் கோவிந்தம் நிகழ்ச்சிக்கு
ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து தேவஸ்தான தலைவர் கருணாகர ரெட்டி கூறுகையில், சமூகத்தின் நலிவடைந்த பிரிவினரின்
அபிலாஷைகளை தீர்க்கும் வகையிலான திட்டங்களை தேவஸ்தானம் தீட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியே இந்த
தலித் கோவிந்தம்.இந்த புரட்சிகரமான சமூக மாற்ற நிகழ்ச்சியின் மூலம் சமூகத்தில் நிலவி வரும்
மூடத்தனத்தை, தலித் புறக்கணிப்புப் போக்குக்கு முடிவு கட்ட முடியும் என்று நம்புகிறோம்.தலித் மக்களையும் சமூகத்தின்
அனைத்துப் பிரிவினருக்கும் சமமான நிலைக்குக் கொண்டு வரும் முயற்சியே இது. இந்த தலித் கோவிந்தம்
மூலம் தலித் கிராமங்களுக்கு பெருமாளை நேரடியாக கொண்டு செல்வது, தலித் கிராமங்களில் பஜனைப் பாடல்களை
இசைப்பது, அவர்களையும் பூஜிக்க அனுமதிப்பது ஆகியவை அடங்கும்.தலித் மக்கள் மீது தேவஸ்தானம் அக்கறை
கொண்டுள்ளது என்பதை நிரூபிக்கவே இந்தத் திட்டம். இந்தத் திட்டத்திற்கு தலித் மக்களிடையே நல்ல வரவேற்பு
கிடைத்துள்ளது.கடவுள் யாரையும் பாரபட்சப்படுத்திப் பார்ப்பதில்லை. அதை அனைவருக்கும் உணர்த்தவே இந்த தலித் கோவிந்தம்
நிகழ்ச்சி.வெங்கடாசலபதி மற்றும் அவரது இரு துணைவியரின் சிலைகளை தலித் கிராமங்களுக்கு நேரடியாக கொண்டு
செல்லவுள்ளோம். இதன் மூலம் ஜாதி துவேஷம் ஒழியும். அவர்களும் தங்களது இஷ்ட தெய்வங்களை நேரில் கண்டு
வணங்கி மகிழ முடியும். பார்க்கவே முடியாதா என்ற ஏக்கத்தில் இருக்கும் அவர்களின் மனச்சுமை இதனால்
குறையும் என்றார் அவர்.வழக்கமாக பெருமாளின் சிலை, திருமலை மாட வீதியில் மட்டுமே ஊர்வலமாக
கொண்டு செல்லப்படுவது வழக்கம். ஆனால் முதல் முறையாக தலித் கிராமங்களுக்கு பெருமாள் விக்கிரகம் கொண்டு
செல்லப்படவுள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி கே.வி.ரமணாச்சாரி தெரிவித்துள்ளார்.முதல் கட்டமாக ஒரு தலித்
கிராமத்தை தேர்வு செய்து அங்கு தலித் கோவிந்தம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதையடுத்து அந்தக் கிராமத்தை
அலங்கரித்து, பந்தல்கள் போடும் வேலை தொடங்கியுள்ளது. இதை தேவஸ்தானமே செய்கிறது.இந்தக் கிராமத்திற்குள் பெருமாள்
ஊர்வலம் நுழையும்போது திருமலை கோவிலில் செய்வதைப் போலவே வேத மந்திரங்கள் முழங்கப்படும்.கிராமத்தின் ஒரு
முக்கிய இடத்தில் மேடை அமைத்து அங்கு விக்கிரகம் வைக்கப்படும். இதன் மூலம் கிராம மக்கள்
அனைவரும் ஒன்றாக திரண்டு பெருமாளை வழிபட முடியும்.பெருமாள் வழிபாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள
வருமாறு அனைத்து வீடுகளுக்கும் திருப்பதி கோவில் பூஜாரிகள் நேரில் சென்று அழைப்பு விடுக்கவுள்ளனர். அனைவருக்கும் லட்டு
பிரசாதம், இலவச உணவு ஆகியவையும் வழங்கப்படும்.இதில் ஒரு முக்கிய அம்சமாக, தீண்டாமைக் கொடுமைக்கு
பளார் அறை கொடுக்கும் விதமாக, தலித் மக்களுடன் இணைந்து, கோவில் பூஜாரிகளும், தேவஸ்தான அதிகாரிகளும்
, ஊழியர்களும் இணைந்து பிரசாதத்தையும், உணவையும், ஒரே தட்டில் சாப்பிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதேபோல இன்னொரு
புரட்சிகரமான திட்டத்தையும் திருப்பதி கோவில் தேவஸ்தானம் வைத்துள்ளது. அதற்கு மத்ஸ்ய கோவிந்தம் என்று பெயர்
. இது, மீனவர்களுக்கான வழிபாட்டு திட்டம். அதன்படி, மீனவர்களுக்கும், வழிபாடு நடத்துவது, மந்திரங்களை முழங்குவது ஆகியவற்றில்
தேவஸ்தானம் பயிற்சி அளிக்கிறது.பெருமாள் முன்பு அனைவரும் சமம் என்பதை அனைவருக்கும் உயர்த்தும் நோக்கத்தில்தான்
இந்தத்
Friday, 1 August 2008
நல்ல வரிகள் - உன் மதிப்பு
நன்றி : விகடன்
Thursday, 31 July 2008
One Flew Over the Cuckoo's Nest - விமர்சனம்

இந்த படம் என்னோட ஆபீஸ் இல்ல ஒரு வெள்ளைக்கார நண்பரிடம் என் ரூம் மேட் அவரோட ஆல் டைம் பிடிச்ச படம் இன்னு சொல்ல கேட்டு வாங்கி வந்து பார்த்தது. படம் ரிலீஸ் ஆனது 1976 வருடம் . 4 or 5 oscar அவார்ட் கூட வாங்கி இருக்கும் போல. படத்துல பெருசா ஒருத்தனையும் கீரோ வா காட்ல. ஒரு வேலை கீரோ நா இப்படீ தான் அந்த காலத்து இருந்ததோ இன்னும தெரியல.
Jack Nicholson தான் அந்த ஹீரோ . ஒன்னும் பெருசா அலாடாத நடிப்பு . நல்ல அறை லூசு ஆவே நடிச்சு இருக்கிறான் .
Louise Fletcher ஹீரோஇன் நல்ல நடிப்பு ஒரு கண்டிப்பான நர்ஸ் ஆ நல்லாவே நடிச்சு இருக்குது. எப்பவுமே நம்ம ஹீரோவும் கீரோயினயும் லவ் பண்ணி கலயாணம் பண்ணி சந்தோசமா இருப்பாங்க அப்படீங்கற நெனைப்புல படம் பார்த்த ஒண்ணுமே இல்லா . அவங்க ரெண்டு பேருக்கும் தனி தனி ரோல் அவலூதான் . நார்மலா ஆங்கில படத்துல வர்ற லிப்ஸ் கிச்ச்ஸ் காட்சி கூட இல்ல. ஒரு மண்ணும் இல்ல அப்படீன்னா பார்க்கணுமா இன்னு கூட தோனுது .
படம் ஒரு நல்ல எதார்த்தமான து அப்படீன்னு சொல்லலாம் . எங்கயும் கீரோ ஒரு சாதாரண மனுஷ பணறதுக்கு மேல ஒன்னும் பண்ல . ஆனா அது வந்த வருஷம் நாம்ம ஊருல எம்.கிய் .ஆர் போன்றவர்கள் சினிமா வா வெச்சு தமிழ் உலகத ஏமாத்தி வாழ்ந்த காலம் . அப்ப்ருந்து இன்ன வரை தமிழ் சினிமா மட்டும் வளருது தமிழன் அப்படியே தான் இருக்கிறான் . திருந்தாத ஜென்மங்கள் வாழும் நாடு தமிழ்நாடு. நான் என்னோட தமிழ் ஜென்ம விசாரணை ஈ விட்டு படத்துக்கு வரேன் .
Wednesday, 30 July 2008
Genealogy Theory
Genealogy
A little girl asked her mother, 'How did the human race appear?'
The mother answered, 'God made Adam and Eve and they had children and so was
all mankind made.'
Two days later the girl asked her father the same question. The father
answered, 'Many years ago there were monkeys from which the human race
evolved.'
The confused girl returned to her mother and said, 'Mom, how is it possible
that you told me the human race was created by God, and Dad said they
developed from monkeys?'
The mother answered, 'Well, dear, it's actually very simple. I told you
about my side of the family and your father told you about his.'
Tuesday, 29 July 2008
கரும்புத் தீவின் இரும்புத் தலைவன்! பிடல்காஸ்ட்ரோ
காப்பி அண்ட் paste
நேரம்
அலுவலகத்தில் என்ன செய்வது என்று யோசிக்கும் போது கவிதை எழுதி கிழிக்கலாம் என்று தோநியது .உடனே வலையில் எழுதினேன் என்ன எழுவது இன்னு வெளங்கலை.
காப்பி அடித்து அடித்து பழகினதால எதாவது காப்பி பண்ணலாம் இன்னு வலையில் தேடினேன். ஒன்னும் உருப்படியா தேரலை .
என்ன தான் பண்றது இன்னு தெரியாம இந்த பிலாக் ஆரம்பிச்சேன் . நேரிய கட் அண்ட் பேஸ்ட் வேலை தான் செய்துகிட்டு இருகேஅன் . எனக்கு பிடிச்ச பிலாக் எல்லாம் போடு போர் அடிக்கும் பூத்து அதை படிக்கலாம் இன்னு முடிவு பணினேன் . எப்படியும் ஒரு நல்ல கட்டுரை எழுதனும் இன்னு காலேண்டர் இல்ல தேதி பார்த்து கிட்டே இருக்கிறேன் . நாள் தான் சரியா வரமடேன்கிறது .
ஒரு விஷயம் நான் நண்பர்கள் உடன் விவாதிப்பது . எப்படீ இந்த ஊரில் எல்லோரும் சொந்த பந்தம் ஜாதி எல்லாம் இல்லாம பொழப்ப பார்க்க முடியுது . ரொம்ப ஆச்சரியமா இருக்குது . நம்ம ஆளுகள இங்க விட்டா ஒரே வருசத்துல ஜாதி கட்சி ஆரம்பிச்சு மாநாடு போட்டு தெரு முனை இல்ல சங்க தலைவருக்கு சிலை வெச்சி செருப்பு மாலை போட்டு கலவரம் கொண்டு வந்து ஆட்சியை பிடிசுருவனுக . அப்புறம் இங்க பசங்களுக்கு ஒரே வேலை தண்ணி அடிச்சுகிட்டு தெருவுல சுத்தறது . எல்லோருக்கும் தெரிஞ்ச ஒரே கோயில் பார் மட்டும் தான் . பெருசா ஒன்னும் கடவுள் நம்பிக்கை ஒனும் ஒரு வெங்காய பயலுக்கும் இருகர மாதிரி தெரியல . நான் இருகர ஊர் ஒரு வயசானவங்க காலத்தை ஓட்டுற ஊர்.
எல்லா கிழம்கழும் தண்ணி அடிக்க ஒவொரு தெரு முனையிலும் ஒரு பார் இருக்குது . காலை எழுந்ததும் நேர பார் போற குடிமகன் நம்ம ஊருல மட்டும் இல்ல இங்கயும் இருகறாங்க . இன்னொரு விஷயம் என்னன்னா எவனும் பெருசா படிக்கிறது மாறி தெரியல . ஆனா ஒன்னு எல்லா டெக்னாலஜி இல்லையும் இவனுக தான் டாப் . எப்படீஇன்னு தெரியல . நாம ஆளுக இந்தியா வளரும் நாடு அப்டீங்கத நேவ்ஸ் பேப்பர் இல்ல படீச்சு ஒரு மமதை இல்லையே வழுரங்க இன்னு நனைகறேன் . இதுலயும் இந்தியா வுல எல்ழை விவசாயிகள் தற்கொலை பண்றதா பத்தி பேசுன சாவட்டும் அவனுக யாரு அவனுகள படிச்சு கம்ப்யூட்டர் என்கிநீர் ஆக வரவேண்டியது தானே இன்னுரானுக . அவனவன் சாபாடுகே வழி இல்லாம சாவுறாங்க இன்னு சொல்லுறது இந்த கம்ப்யூட்டர் வேலை செய்யும் கூதி களுக்கு நக்கல இருக்குது .
சிதம்பரம் இன்னு ஒரு நிதி அமைச்சர் இருக்கான் . அவனுக்கு தொழிலே பிசினஸ் மென் சுன்னிக்கு சோப்பு பூடு ஊம்ப்றது தான் . ஒரு சாதரண மனுசனோட தேவை ஆனா சாபடுக்கே வழி பண்ண முடியாத பொருளாதாரம் வளர்ந்த என்ன அது நாசமா பூனா என்ன யாருக்கு வேணும் பொருளாதார வளர்ச்சி . அதுல இன்னொரு அமெரிக்கா சூன்னி ஊம்பி மன்மோகன் சிங்க் இன்னு ஒரு தேவிடியா பயன். எப்ப புஷ் பொண்டாடி ஜட்டி காலடி போடுவ அத எடுத்து நக்குவோம் இன்னு கத்துகிட்டு இருக்கறவன் . இந்த தேவிடா பசங்க ஒரு தேர்தல் இல்ல நின்னு ஒரு ஒட்டு கூட வாங்காம பின் கதவு வழிய பொருளாதார மேதை இன்கர பேருல நுளைஜவனுக அடுதவனுக சன்னி ஊம்பயே பொழைப்பை ஒட்டி பழக்கம் .
Monday, 28 July 2008
வளர்ந்த இந்தியா
துன்பப்படுகிறவர்களைக் கண்டால் ஓடோடி துயர் நீக்கும் ஹீரோக்களும், குத்தாட்டம் போட்டே கலைச்சேவை செய்கிற ஹீரோயின்களும் நிறைந்த கோடம்பாக்கத்தில் ஒரு நாள்.
இடுப்பில் கோவணம், கையில் ஒரு மூங்கில் கழியோடு தள்ளாத வயதில் சேற்றில் புதைந்து கிடந் தார் அந்த மனிதர். வகைவகையாய் மனிதர்கள் தின்று கழித்த சேறு அது. கைக்குட்டையால் மூக்கைப் பொத்திக் கொண்டு இரண்டு கால் ஜீவன்கள் சிரமத்துடன் கடந்து கொண்டிருந்தனர். அருகில் நின்று பேச்சுக் கொடுத்தேன். ""வயசானவன்னு பாக்கறியா! தொழில் சுத்தமா இருக்கும்'' என்று ஆரம்பித்தார்.
""பேரு ஆதிமூலம். ஊரு மதுராந்தகம். எத்தினி வயசுன்னு எனக்கே தெரியாது. 53ல வேலைக்கு சேந்தேன். 96ல ரிட்டைடு ஆயிட்டேன். மூவாயிரம் ரூபா சம்பளம். மொத சம்சாரம் அம்மச்சி செத்துப் போனப்புறம் ரெண்டாவதா சந்திராவ கல்யாணம் பண்ணிக்கிட்டேன். மொத்தம் எனுக்கு நாலு பசங்க. ஒரு பையன் மூணு பொண்ணு.
தொடர்ந்து படிக்க ................................
Thursday, 24 July 2008
எமிரடேச்ஸ் பிளைட் துபாய் டு லண்டன்
Wednesday, 23 July 2008
எழுத்தாளர் ஜெயமோகன் வரிகள்
---ஜெயமோகன் கூறியது