Tuesday, 28 April 2009

Thursday, 23 April 2009

ஒரு சமுதாயத்தின் வாழ்வும் உயிரும் உங்கள் கையில் ????????

இலங்கை தமிழர் உயிரும் வாழ்வும் நமக்கு தேர்தல் விளையாட்டாக போய் விட்டதை எண்ணி ஒவ்வொரு தமிழரும் வெட்கி தலை குனிவோம் . இப்படி பட்ட ஒரு வெட்கம் கெட்ட அரசியால் வாதிகளை பெற்ற நாம் ஓட்டு என்னும் ஆயுதத்தை எப்படி உபயோகிக்க உள்ளோம் . வழக்கம் போல் பிரியாணி வாங்கி சாப்பிட விட்டு ஜே போட போறோமா இல்லை அவர்கள் கொடுக்கும் நூறு இநூறுரூவவுக்கு கை நீட்டபோறோமா ?????. அந்த நரபலி காங்கிரஸ் கும்பலுக்கு நல்ல பாடம் புகட்டஓர் அறிய வாய்ப்பு ...!!! காங்கிரஸ் கட்சியை தமிழ் நாட்டை விட்டு துரத்தி அடிப்போம். தமிழ் உணர்வு உள்ள ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது எந்த காரணத்தை கொண்டும் காங்கிரஸ் கூடணிககு ஒட்டு போடுவதை தவிர் பதே . அப்படி இல்லாமல் ஒட்டு போடுவது தமிழ் இனம் அழிய நாமே ஒரு காரணம் என்பதை சொல்லாமல் சொல்வதுபோன்றது . நீங்கள் உங்கள் இனத்தை அழிக்க விருப்ப மாக உள்ளீரா ??? ஆம் என்றல் இந்த பக்கத்தை படிப்பதை இத்துடன் முடித்து (கொள்)ளுங்கள் . உங்கள் தமிழ் ஒழிப்பு நடவடிக்கைக்கு உலக தமிழ் சமுதாயத்தின் கண்டனம் .


ராஜீவ் காந்தி என்ற ஒரு மனிதருக்காக ஒரு சமுதாயத்தின் வாழ்வும் உயிரும் கேள்வி குறி ஆகியிருப்பதை என்னணி மனம் வெம்புகிறது . இரவுகளில் ஒவோஅறு தமிழரும் தூக்கம் தொலைகிறான் . அடுத்த நாள் செய்தி தாள் கையில் எடுக்கும் போதும் கை நடுங்கு கிறது. இதற்கு ஒரு முற்று புள்ளி வைக்க கிடைக்கும் சந்தர்பத்தை தவற விடாதீர்கள் . உலக தமிழ் உணர்வாளர்களும் ஓன்று சேர்ந்தால் உலகமே செவி சாய்க்கும் இந்த வேலை யில் தமிழ் நாட்டு தமிழ் உணாவுகள் என்ன செய்ய போகிறோம் வழக்கம் போல டி கடையில் அமர்ந்து கதை பேசி காலம் கழிக்க போகிறோமா ???? இல்லை தமிழ் தமிழ் என்று கூறி தன் குடும்பத்தை கோடீசுவரன் ஆக்கும் ஒரு கும்பலை நாம்பி வழக்கம் போல் ஏமாற போகிறோமா ??? இந்த கேள்விகள் தமிழ் உணர்வுள்ள ஒவொருவரின் மனதிலும் கொஞ்ச காலமாகவே ஓடிக்கொண்டு தான் இருக்கிறது . அதை செயல் படுத்த சந்தர்பம் கிடைக்காமல் இருந்த உங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு !!! தவற விடோம் என்றல் உங்களை உங்கள் மனசாட்சி கட்டாயம் மன்னிக்காது . மனசாட்சி இல்லாத ஒரு மிருக வாழ்கை உங்களுக்கு உங்கள் கையில் தான் உள்ளது தமிழர்களே மறந்து விடாதீர்கள் ???

விடுதலை புலிகளை தான் அழிக்கிறோம் தமிழ் மக்களை அல்ல என்று எந்த ஒரு காங்கிரஸ் காரனாவவது சொல்ல முடியுமா ?? முடியாது ஏன் என்றல் அவர்களுக்கு ஒட்டு மொத்த தமிழ் சமுதாயமும் அல்லவா எதிரி !!! அவர்கள் எதிரி லிஸ்ட் இல் தெரிந்தோ தெரியாமலோ நீங்களும் உள்ளீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள் .

ஒரு லட்சம் சகோதர உறவுகள் கொல்லப்பட்டு விட்ட நிலையில் . மற்றும் ஒரு லட்சம் உறவுகள் கொல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் உங்கள் உணர்வுகள் இன்னும் உங்கள் மன சாட்சியை எழுப்ப வில்லை என்றல் உங்கள் மனம் என்ன கள்ளா???? என்று நீங்களே கேட்டு கொள்ளுங்கள் . உங்களை போன்ற ஒரு மனித தன்மை அற்ற மனிதனுக்கு எந்த ஒரு பதிலும் தரமுடியாது என்பதால் வெட்கி தலை குனிகிறேன். உங்களுக்கு இந்த ஒரு நிலை கூடிய விரைவில் வரும் அப்போது உலகின் எதோ ஒரு மூலையில் ஒரு தமிழ் உயிர் வேதனை படும் ஏன் என்றல் அது தான் தமிழ் உணர்வு ?? அது தான் தமிழனின் பண்பாடு ?? எதிரியையும் மன்னித்து ஏற்கும் பண்புள்ளவன் தான் தமிழன் ?? அது இன்று நேற்று அல்ல பல நூறு வருடமாக நாம் பழக்க படுத்தி கொண்டுள்ள ஒரு பண்பாடு .

Monday, 20 April 2009

காதலுக்கும், கல்யாணத்துக்கும்

காதலுக்கும், கல்யாணத்துக்கும்
 
காதலுக்கும், கல்யாணத்துக்குமநிறைவித்யாசமஇருக்க

* சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள்.
* நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள்.


* பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல்.
* இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம்


* உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல்.
* அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம்


* காதலர்களுக்கு இடையே தொலைக்காட்சிக்கு இடமிருக்காது.
* டிவி ரிமோட்டிற்காக சண்டை போடுபவர்கள் தம்பதிகள்.

* எல்லா குறைகளையும் ரசிப்பவர்கள் காதலர்கள்.
* நிறைகளே கண்ணிற்குத் தெரியாதவர்கள் தம்பதிகள்.


* உயர்ந்த விடுதியில் இரவு உணவு காதல்.
* ஆறிப்போன பார்சல் தான் கல்யாணம்


* நவீன காரில் நெடுஞ்சாலைப் பயணம் காதல்.
* கல்யாணம் என்பது பழைய வண்டியில் கரடுமுரடு சாலைப் பயணம்


* உலகத்தையே மறந்திருப்பவர்கள் காதலர்கள்.
* ஒருவரையொருவர் மறந்திருப்பவர்கள் தம்பதிகள்.

* காதலிக்கும்போது ஊர் விஷயங்களைப் பற்றி காதலர்கள் பேசுவார்கள்.
* திருமணத்திற்குப் பிறகு இவர்களைப் பற்றி ஊரேப் பேசும்.


* குழந்தைகளின் செல்லக் கொஞ்சல் காதல்.
* அவர்களின் முரட்டுப் பிடிவாதம் கல்யாணம்.


* ஒவ்வொன்றையும் கேட்டுவிட்டு செய்வது காதல்
* செய்துவிட்டு தெரிவிப்பது கல்யாணம்.

* எல்லா தவறுகளையும் ரசிப்பவள் காதலி.
* எல்லா செயல்களையும் குறைசொல்பவள் மனைவி.


* அவர் இல்லாத இடம் நரகமாக இருக்கும்.
* கல்யாணத்திற்குப் பின் அவர் இல்லாத இடமே சொர்க்கம் என்றிருக்கும்.


* பல மணி நேர தொலைபேசி உரையாடல்
* திருமணத்திற்குப் பின்பும்தான், அவரவர் நண்பர்களுடன்.


* போட்டி போட்டுக்கொண்டு விட்டுக் கொடுப்பார்கள்.
* போட்டி போட்டுக் கொண்டு சண்டை போடுவார்கள்.

இன்னும் ஏராளம் ஏராளம்...

கழுத ஒண்ணு வந்துகிட்டே .......

மாத‌வி : என்னடி எப்ப பார்த்தாலும் உன் பின்னாடி கழுத ஒண்ணு வந்துகிட்டே இருக்கு?

தே‌வி : என் எ‌தி‌ர்‌த்த வீட்டு பைய‌ன் குடுத்த லவ் லெட்டர் எல்லாத்தையும் இது கிட்ட தா‌ன் தின்ன கொடுத்தேன். அதா‌ன்... அவன மாதிரியே இதுவும் பின்னாடியே சுத்துது!

Thursday, 16 April 2009

மொக்கை முனியாண்டி

மொக்கை முனியாண்டி
உன் தந்தை ஏழை என்றால் நீ அதிர்ஷ்டமில்லாதவன் ..
உன் மாமனாரும் ஏழை என்றால் நீ அறிவில்லாதவன் ...

Wednesday, 15 April 2009