Monday, 4 August 2008

தொழில் அதிபர் வெங்கட்டு தலித் விட்டுக்கு விஜயம்

நல்ல ஜோக் நீயுஸ் .

தலித்கள் தரிசனத்திற்காக நேரில் வரும் வெங்கடாசலபதி
திருப்பதி: தலித் மக்கள் தரிசனம் செய்வதற்கு வசதியாக திருப்பதி வெங்காடசலபதி விக்கிரகத்தை கோவிலிலிருந்து தலித்
கிராமங்களுக்குக் கொண்டு செல்ல திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.திருமலை மலைப் பகுதியைச் சுற்றிலும்
உள்ள தலித் கிராமங்களுக்கு பெருமாளின் இந்த நேரடி விஜயம் நிகழுள்ளது. இதன் மூலம் திருப்பதி
கோவிலுக்குள் நுழைய முடியாமல் தடைபட்டுள்ள தலித் மக்களுக்கு நேரடியாக பெருமாளை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது.
தலித் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டின் முன்பும் பெருமாள் விக்கிரகம் நின்று செல்லவுள்ளது. இதனால்
ஒவ்வொரு தலித் மக்களுக்கும், பெருமாளை மனம் குளிர தரிசித்து, பூஜிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. தலித் கோவிந்தம்
என்று இந்த பயணத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது.திருமலையைச் சுற்றிலும் உள்ள பல கோவில்களிலும் தலித் மக்கள்
நுழைய தடை உள்ளது. இதனால் தலித் மக்கள் தங்களது இஷ்ட தெய்வத்தை வழிபட முடியாத
அவலம்.இந்த நிலையைப் போக்கும் வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம், தலித் கோவிந்தம் நிகழ்ச்சிக்கு
ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து தேவஸ்தான தலைவர் கருணாகர ரெட்டி கூறுகையில், சமூகத்தின் நலிவடைந்த பிரிவினரின்
அபிலாஷைகளை தீர்க்கும் வகையிலான திட்டங்களை தேவஸ்தானம் தீட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியே இந்த
தலித் கோவிந்தம்.இந்த புரட்சிகரமான சமூக மாற்ற நிகழ்ச்சியின் மூலம் சமூகத்தில் நிலவி வரும்
மூடத்தனத்தை, தலித் புறக்கணிப்புப் போக்குக்கு முடிவு கட்ட முடியும் என்று நம்புகிறோம்.தலித் மக்களையும் சமூகத்தின்
அனைத்துப் பிரிவினருக்கும் சமமான நிலைக்குக் கொண்டு வரும் முயற்சியே இது. இந்த தலித் கோவிந்தம்
மூலம் தலித் கிராமங்களுக்கு பெருமாளை நேரடியாக கொண்டு செல்வது, தலித் கிராமங்களில் பஜனைப் பாடல்களை
இசைப்பது, அவர்களையும் பூஜிக்க அனுமதிப்பது ஆகியவை அடங்கும்.தலித் மக்கள் மீது தேவஸ்தானம் அக்கறை
கொண்டுள்ளது என்பதை நிரூபிக்கவே இந்தத் திட்டம். இந்தத் திட்டத்திற்கு தலித் மக்களிடையே நல்ல வரவேற்பு
கிடைத்துள்ளது.கடவுள் யாரையும் பாரபட்சப்படுத்திப் பார்ப்பதில்லை. அதை அனைவருக்கும் உணர்த்தவே இந்த தலித் கோவிந்தம்
நிகழ்ச்சி.வெங்கடாசலபதி மற்றும் அவரது இரு துணைவியரின் சிலைகளை தலித் கிராமங்களுக்கு நேரடியாக கொண்டு
செல்லவுள்ளோம். இதன் மூலம் ஜாதி துவேஷம் ஒழியும். அவர்களும் தங்களது இஷ்ட தெய்வங்களை நேரில் கண்டு
வணங்கி மகிழ முடியும். பார்க்கவே முடியாதா என்ற ஏக்கத்தில் இருக்கும் அவர்களின் மனச்சுமை இதனால்
குறையும் என்றார் அவர்.வழக்கமாக பெருமாளின் சிலை, திருமலை மாட வீதியில் மட்டுமே ஊர்வலமாக
கொண்டு செல்லப்படுவது வழக்கம். ஆனால் முதல் முறையாக தலித் கிராமங்களுக்கு பெருமாள் விக்கிரகம் கொண்டு
செல்லப்படவுள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி கே.வி.ரமணாச்சாரி தெரிவித்துள்ளார்.முதல் கட்டமாக ஒரு தலித்
கிராமத்தை தேர்வு செய்து அங்கு தலித் கோவிந்தம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதையடுத்து அந்தக் கிராமத்தை
அலங்கரித்து, பந்தல்கள் போடும் வேலை தொடங்கியுள்ளது. இதை தேவஸ்தானமே செய்கிறது.இந்தக் கிராமத்திற்குள் பெருமாள்
ஊர்வலம் நுழையும்போது திருமலை கோவிலில் செய்வதைப் போலவே வேத மந்திரங்கள் முழங்கப்படும்.கிராமத்தின் ஒரு
முக்கிய இடத்தில் மேடை அமைத்து அங்கு விக்கிரகம் வைக்கப்படும். இதன் மூலம் கிராம மக்கள்
அனைவரும் ஒன்றாக திரண்டு பெருமாளை வழிபட முடியும்.பெருமாள் வழிபாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள
வருமாறு அனைத்து வீடுகளுக்கும் திருப்பதி கோவில் பூஜாரிகள் நேரில் சென்று அழைப்பு விடுக்கவுள்ளனர். அனைவருக்கும் லட்டு
பிரசாதம், இலவச உணவு ஆகியவையும் வழங்கப்படும்.இதில் ஒரு முக்கிய அம்சமாக, தீண்டாமைக் கொடுமைக்கு
பளார் அறை கொடுக்கும் விதமாக, தலித் மக்களுடன் இணைந்து, கோவில் பூஜாரிகளும், தேவஸ்தான அதிகாரிகளும்
, ஊழியர்களும் இணைந்து பிரசாதத்தையும், உணவையும், ஒரே தட்டில் சாப்பிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதேபோல இன்னொரு
புரட்சிகரமான திட்டத்தையும் திருப்பதி கோவில் தேவஸ்தானம் வைத்துள்ளது. அதற்கு மத்ஸ்ய கோவிந்தம் என்று பெயர்
. இது, மீனவர்களுக்கான வழிபாட்டு திட்டம். அதன்படி, மீனவர்களுக்கும், வழிபாடு நடத்துவது, மந்திரங்களை முழங்குவது ஆகியவற்றில்
தேவஸ்தானம் பயிற்சி அளிக்கிறது.பெருமாள் முன்பு அனைவரும் சமம் என்பதை அனைவருக்கும் உயர்த்தும் நோக்கத்தில்தான்
இந்தத்

Friday, 1 August 2008

நல்ல வரிகள் - உன் மதிப்பு

பேராசிரியர் பாடத்தைத் துவக்கும் முன் ஓர் இருபது டாலர் நோட்டினை மாணவர்களிடம் காட்டினார். ''யாருக்கு இந்த நோட்டு வேண்டும்?'' அனைவரின் கைகளும் உயர்ந்தன. அந்த நோட்டை சிறு பந்தாகக் கசக்கிச் சுருட்டியவர், ''இப்போது யாருக்கு வேண்டும்?'' என்றார். மீண்டும் எல்லா கைகளும் உயர்ந்தன. ''இப்போதும் வேண்டுமா பாருங்கள்!'' என்றவர் அந்த நோட்டை பிளாக்போர்டில் தேய்த்து, தரையில் புரட்டி அழுக்காக்கினார். அப்போதும் எல்லாரும் ஹேண்ட்ஸ் அப்! ''இதை எப்போதும் மறக்காதீர்கள். இந்த இருபது டாலர் நோட்டினை நான் என்ன பாடுபடுத்தினாலும் அதன் மதிப்பு 'இருபது டாலர்' என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள். இதுதான் வாழ்க்கை. நாம் எத்தனை அவமதிப்புகள், விரக்திகள், வேதனைகள், சோகங்கள், சதிகளை எதிர்கொண்டாலும் நமக்கான மதிப்பு குறையாது. நாம் எப்போதும் நாம்தான்!''
நன்றி : விகடன்

Thursday, 31 July 2008

One Flew Over the Cuckoo's Nest - விமர்சனம்


One Flew Over the Cuckoo's Nest :
இந்த படம் என்னோட ஆபீஸ் இல்ல ஒரு வெள்ளைக்கார நண்பரிடம் என் ரூம் மேட் அவரோட ஆல் டைம் பிடிச்ச படம் இன்னு சொல்ல கேட்டு வாங்கி வந்து பார்த்தது. படம் ரிலீஸ் ஆனது 1976 வருடம் . 4 or 5 oscar அவார்ட் கூட வாங்கி இருக்கும் போல. படத்துல பெருசா ஒருத்தனையும் கீரோ வா காட்ல. ஒரு வேலை கீரோ நா இப்படீ தான் அந்த காலத்து இருந்ததோ இன்னும தெரியல.

Jack Nicholson தான் அந்த ஹீரோ . ஒன்னும் பெருசா அலாடாத நடிப்பு . நல்ல அறை லூசு ஆவே நடிச்சு இருக்கிறான் .

Louise Fletcher ஹீரோஇன் நல்ல நடிப்பு ஒரு கண்டிப்பான நர்ஸ் ஆ நல்லாவே நடிச்சு இருக்குது. எப்பவுமே நம்ம ஹீரோவும் கீரோயினயும் லவ் பண்ணி கலயாணம் பண்ணி சந்தோசமா இருப்பாங்க அப்படீங்கற நெனைப்புல படம் பார்த்த ஒண்ணுமே இல்லா . அவங்க ரெண்டு பேருக்கும் தனி தனி ரோல் அவலூதான் . நார்மலா ஆங்கில படத்துல வர்ற லிப்ஸ் கிச்ச்ஸ் காட்சி கூட இல்ல. ஒரு மண்ணும் இல்ல அப்படீன்னா பார்க்கணுமா இன்னு கூட தோனுது .
படம் ஒரு நல்ல எதார்த்தமான து அப்படீன்னு சொல்லலாம் . எங்கயும் கீரோ ஒரு சாதாரண மனுஷ பணறதுக்கு மேல ஒன்னும் பண்ல . ஆனா அது வந்த வருஷம் நாம்ம ஊருல எம்.கிய் .ஆர் போன்றவர்கள் சினிமா வா வெச்சு தமிழ் உலகத ஏமாத்தி வாழ்ந்த காலம் . அப்ப்ருந்து இன்ன வரை தமிழ் சினிமா மட்டும் வளருது தமிழன் அப்படியே தான் இருக்கிறான் . திருந்தாத ஜென்மங்கள் வாழும் நாடு தமிழ்நாடு. நான் என்னோட தமிழ் ஜென்ம விசாரணை ஈ விட்டு படத்துக்கு வரேன் .

Wednesday, 30 July 2008

Genealogy Theory


This is what the subject theory explained by you and by mom.
Hope this happens everywhere!

 
A humorous comment on the creation debate.

Genealogy

A little girl asked her mother, 'How did the human race appear?'

The mother answered, 'God made Adam and Eve and they had children and so was
all mankind made.'

Two days later the girl asked her father the same question. The father
answered, 'Many years ago there were monkeys from which the human race
evolved.'

The confused girl returned to her mother and said, 'Mom, how is it possible
that you told me the human race was created by God, and Dad said they
developed from monkeys?'

The mother answered, 'Well, dear, it's actually very simple. I told you
about my side of the family and your father told you about his.'


 
 

Tuesday, 29 July 2008

கரும்புத் தீவின் இரும்புத் தலைவன்! பிடல்காஸ்ட்ரோ

உலக வரைபடத்தில், 'அகில உலக அண்ணாத்த' அமெரிக்காவின் காலடியில், துரும்பாகத் தத்தளித்துக்கொண்டு இருக்கும் தீவு கியூபா. அதன் இரும்புத் தலைவர் பிடல்காஸ்ட்ரோதான், கடந்த 40 வருடங்களாக அமெரிக்காவின் நம்பர் ஒன் எதிரி! இராக், ஆப்கானிஸ்தான்களில் வெள்ளை மாளிகை ரிமோட் மூலமே வன்முறையைத் தூண்டும் அமெரிக்காவால், கைக்கெட்டும் தொலைவில் உள்ள கியூபாவில் சுண்டு விரலைக்கூடச் சுழற்ற முடியவில்லை. காரணம், காஸ்ட்ரோ! 47 வருடங்களாக கியூபாவின் ஜனாதிபதியாக இருக்கும் காஸ்ட்ரோவுக்கு எதிராக, ஒன்பது அமெரிக்க ஜனாதிபதிகள் போராடித் தோற்றிருக்கிறார்கள்.அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. இதுவரை 638 முறை காஸ்ட்ரோவைக் கொல்வதற்கு ஆள் அம்புகளை ஏவி, அலுத்துப்போய் ஓய்ந்துவிட்டது. உடல்நிலை ஒத்துழைக்காததால், அரசு நிர்வாகத்திலிருந்து அதிகாரபூர்வமாக விலகுவதாகக் கடந்த வாரம் அறிவித்துள்ளார் காஸ்ட்ரோ. அமெரிக்க அரசு வெடி வெடித்துக் கொண்டாடாத குறைதான்!உலகமே கொண்டாடும் புரட்சி நாயகன் சே குவேரா, தன் தலைவனாகக் கொண்டாடிய காஸ்ட்ரோ, ஒரு 'நல்ல சர்வாதிகாரி'. பொதுவாக உலகப் புரட்சியாளர்களை வார்த்தெடுக்கும் வறுமைச் சூழல் காஸ்ட்ரோவுக்கு வாய்க்கவில்லை. செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவருக்கு, வாழ்க்கையின் சோகங்களைப் பற்றிய எந்த அறிமுகமும் இளம்வயதில் இல்லை. பாடிஸ்டாவின் சர்வ நாச அதிகாரப் பிடியில் கியூபா சிக்கித் தவித்துக்கொண்டு இருந்த சமயத்தில், கல்லூரி மாணவர் இயக்கங்களில் ஆர்வமாக ஈடுபட்டு வந்தார் காஸ்ட்ரோ. தன் நண்பர்கள் வறுமையில் வாடித் தவிப்பதைக் கண்கூடாகக் கண்டார். அதன் பிறகுதான் காஸ்ட்ரோவின் கால்கள் மெள்ள மெள்ள புரட்சிப் பாதைக்குத் திரும்பின. காஸ்ட்ரோவை பாடிஸ்டா ஆரம்பத்தில் அலட்சியப்படுத்தினாலும், பின்னர் அவரது வேகத்தைக் கண்டு பயந்து, அவரைத் தீர்த்துக்கட்ட முனைந்தார். உத்வேகமில்லாத ஆயிரக்கணக்கான 'ஊழியர்'களைக்கொண்ட பாடிஸ்டாவின் ராணுவத்தை, வெறும் 135 வீரியமான வீரர்களைக்கொண்டு எதிர்த்துப் போராடினார் காஸ்ட்ரோ. இடையில் ஒரு முறை கைதான காஸ்ட்ரோவுக்கு 15 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்றக் கூண்டில், பாடிஸ்டாவுக்கு எதிராகக் கர்ஜித்தார் காஸ்ட்ரோ! அந்த உரை, நாட்டு மக்களின் உணர்ச்சிகளை உசுப்பேற்ற, காஸ்ட்ரோவுக்காக ஆதரவுக் குரல்கள் ஆர்ப்பரித்தன. சிறைத் தண்டனையை ரத்து செய்து, காஸ்ட்ரோவை நாடு கடத்தினார் பாடிஸ்டா. மெக்ஸிகோ சென்ற காஸ்ட்ரோவுடன் இணைந்துகொண்டார் சே குவேரா. காஸ்ட்ரோவின் கம்யூனிஸ காந்தமும், சே குவேராவின் கெரில்லா போர்த் திறமையும் ஒருவரையருவர் ஈர்த்து, இணைத்தன. 1956ல் 'ஜூலை 26 இயக்கம்' என்ற பெயரில் 82 வீரர்களைத் திரட்டி, மீண்டும் பாடிஸ்டா ராணுவத்தைத் தாக்கி, ரத்த மயமாகச் சிதைத்தார் காஸ்ட்ரோ. மெதுமெதுவாக கியூபாவுக்குள் ஊடுருவி, தன்னைப் போல் புரட்சிகர எண்ணமுள்ள இளைஞர்களை இணைத்துக்கொண்டார். 1959ல் பாடிஸ்டாவிடமிருந்து ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றிய காஸ்ட்ரோ, அன்று முதல் இன்று வரை கியூபாவின் கிங்! கியூபாவின் வளங்களை வசப்படுத்துவதற்காக பாடிஸ்டாவை ஊட்டமுடன் ஊக்கப்படுத்திய அமெரிக்காவைக் கண்டால், ஆரம்பத்திலிருந்தே காஸ்ட்ரோவுக்கு எரிச்சல்தான். 'கரைச்சல் பண்ணுவானோ' என்ற சந்தேகத்துடனேயே தன் நே(மோ)சக் கரத்தை அமெரிக்கா நீட்ட, எதிர்பார்த்தது போலவே எடக்கு பண்ண ஆரம்பித்தார் காஸ்ட்ரோ. அள்ள அள்ளக் குறையாத கியூபாவின் சர்க்கரையை, சல்லிசு விலையில் இனி அமெரிக்கா அள்ளிச் செல்ல முடியாது என்று அறிவித்தார். பதிலுக்கு கியூபாவில் இருக்கும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. அந்தச் சமயம் வலுவான வல்லரசாக இருந்த சோவியத் யூனியன், காஸ்ட்ரோவுக்குக் கை கொடுத்தது. கம்யூனிசமும் அமெரிக்க எதிர்ப்பும் இருவரையும் இணைத்தன. தனது எல்லையில் ரஷ்ய நிழல் படரவும், அரண்டு போன அமெரிக்கா, கியூபாவிடம் கொடுத்திருந்த 70 லட்சம் டன் சர்க்கரை இறக்குமதியை ரத்து செய்தது. கியூபாவின் பொருளாதாரத்தைப் போட்டுத் தாக்குவது அமெரிக்காவின் திட்டம். ஆனால், அசரவில்லை காஸ்ட்ரோ! கியூபாவிலிருந்த அமெரிக்காவின் 850 மில்லியன் டாலர் சொத்துக்களை அரசுடைமையாக்கி, அதிர்ச்சி அணுகுண்டை வீசினார். 'போட்டுத்தள்ள வேண்டியது பொருளாதாரத்தை அல்ல; காஸ்ட்ரோவைத்தான்!' என்று அமெரிக்கா தீர்மானித்தது அப்போதுதான்! 'ஹவான்னா சுருட்டு'ப் பிரியர் காஸ்ட்ரோ. அவர் பிடிக்கும் சுருட்டில் வெடிகுண்டு செட் செய்து பார்த்தார்கள். பலிக்கவில்லை. அவரைக் கொல்ல 1,400 பேருக்கு ஆயுதம் கொடுத்து அனுப்பிப் பார்த்தார்கள். நடக்கவில்லை. அவர் அணியும் 'ஸ்கூபா டைவிங் சூட்'டில் கொடிய நோய்க் கிருமிகளைத் தெளித்துப் பார்த்தார்கள். உணவுகளிலும், மாத்திரைகளிலும் விஷத்தைக் கலக்க முயன்றார்கள். காஸ்ட்ரோவின் தாடியில் உள்ள ஒற்றை முடியைக்கூடப் பொசுக்க முடியவில்லை அமெரிக்காவால்! காஸ்ட்ரோவின் முன்னாள் காதலியான மரிட்டா லோரென்ஸ், மீண்டும் காஸ்ட்ரோவைச் சந்தித்து, “நம் சந்தோஷத்தை ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டாடலாம்'' என்றாள். அது விஷ ஐஸ்க்ரீம்! “ஏன் அவ்வளவு கஷ்டப்படுகிறாய்? நீ என்னைத் தாராளமாகச் சுட்டே கொன்றுவிடலாம்!” என்று சிரித்துக்கொண்டே அவளிடம் தன் துப்பாக்கியை நீட்டினார் காஸ்ட்ரோ. அவ்வளவுதான்... விதிர்விதிர்த்து, வெடவெடத்து காஸ்ட்ரோவின் காலடியில் சரண்டரானார் மரிட்டா. அமெரிக்காவின் இப்படியான கொலை முயற்சிகளை அடிப்படையாக வைத்து உருவான, 'காஸ்ட்ரோவைக் கொல்ல 638 வழிகள்' என்ற குறும்படம் படுபிரபலம். ஜனநாயகத்தை நசுக்குகிறார் என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் இருந்தாலும், காஸ்ட்ரோவின் ஆட்சியில் கியூபாவில் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட மக்களுக்கான அடிப்படை வசதிகள் எல்லாம் பக்கா! காஸ்ட்ரோ பெயரில் கியூபாவில் வீதியோ, சிலையோ... ஏன், ஒரு கட்அவுட்கூடக் கிடையாது. உடல் நிலை மோசமானதால் காஸ்ட்ரோ முழு ஓய்வு எடுப்பார் என்ற செய்தி வெளியானதும், 'அந்த நல்ல கடவுளுக்கு நன்றி! விரைவில் அவரை உலகத்திலிருந்து நீக்கிவிடுவார்!' என்று நாகூசாமல் சொன்னார், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ். 'புஷ் நம்பும் அதே கடவுள்தான் என்னை 638 முறையும் காப்பாற்றியிருக்கிறார் என்பதை புஷ் மறந்துவிட வேண்டாம்!' என்று பதில் சொல்லியிருக்கிறார் பிடல் காஸ்ட்ரோ!தற்போது கியூபாவின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றிருக்கும் காஸ்ட்ரோவின் தம்பி ரால் காஸ்ட்ரோ, ஆரம்ப காலம் முதல் அண்ணனுக்குத் தோள் கொடுத்த தோழன்.''82 வீரர்களோடு எனது முதல் புரட்சியை ஆரம்பித்தேன். இப்போதென்றால் எனக்கு 10 அல்லது 15 வீரர்கள் போதும்! நீங்கள் எத்தனை சின்னவர்கள் என்பதல்ல விஷயம். உங்கள் அபார நம்பிக்கையும், நடவடிக்கையும்தான் உங்கள் சக்தியைத்தீர்மானிக்கும்!'' இதுதான் உலகத்துக்கு காஸ்ட்ரோவின் செய்தி!நன்றி விகடன்

காப்பி அண்ட் paste

நேரம்

அலுவலகத்தில் என்ன செய்வது என்று யோசிக்கும் போது கவிதை எழுதி கிழிக்கலாம் என்று தோநியது .உடனே வலையில் எழுதினேன் என்ன எழுவது இன்னு வெளங்கலை.

காப்பி அடித்து அடித்து பழகினதால எதாவது காப்பி பண்ணலாம் இன்னு வலையில் தேடினேன். ஒன்னும் உருப்படியா தேரலை .

என்ன தான் பண்றது இன்னு தெரியாம இந்த பிலாக் ஆரம்பிச்சேன் . நேரிய கட் அண்ட் பேஸ்ட் வேலை தான் செய்துகிட்டு இருகேஅன் . எனக்கு பிடிச்ச பிலாக் எல்லாம் போடு போர் அடிக்கும் பூத்து அதை படிக்கலாம் இன்னு முடிவு பணினேன் . எப்படியும் ஒரு நல்ல கட்டுரை எழுதனும் இன்னு காலேண்டர் இல்ல தேதி பார்த்து கிட்டே இருக்கிறேன் . நாள் தான் சரியா வரமடேன்கிறது .

ஒரு விஷயம் நான் நண்பர்கள் உடன் விவாதிப்பது . எப்படீ இந்த ஊரில் எல்லோரும் சொந்த பந்தம் ஜாதி எல்லாம் இல்லாம பொழப்ப பார்க்க முடியுது . ரொம்ப ஆச்சரியமா இருக்குது . நம்ம ஆளுகள இங்க விட்டா ஒரே வருசத்துல ஜாதி கட்சி ஆரம்பிச்சு மாநாடு போட்டு தெரு முனை இல்ல சங்க தலைவருக்கு சிலை வெச்சி செருப்பு மாலை போட்டு கலவரம் கொண்டு வந்து ஆட்சியை பிடிசுருவனுக . அப்புறம் இங்க பசங்களுக்கு ஒரே வேலை தண்ணி அடிச்சுகிட்டு தெருவுல சுத்தறது . எல்லோருக்கும் தெரிஞ்ச ஒரே கோயில் பார் மட்டும் தான் . பெருசா ஒன்னும் கடவுள் நம்பிக்கை ஒனும் ஒரு வெங்காய பயலுக்கும் இருகர மாதிரி தெரியல . நான் இருகர ஊர் ஒரு வயசானவங்க காலத்தை ஓட்டுற ஊர்.

எல்லா கிழம்கழும் தண்ணி அடிக்க ஒவொரு தெரு முனையிலும் ஒரு பார் இருக்குது . காலை எழுந்ததும் நேர பார் போற குடிமகன் நம்ம ஊருல மட்டும் இல்ல இங்கயும் இருகறாங்க . இன்னொரு விஷயம் என்னன்னா எவனும் பெருசா படிக்கிறது மாறி தெரியல . ஆனா ஒன்னு எல்லா டெக்னாலஜி இல்லையும் இவனுக தான் டாப் . எப்படீஇன்னு தெரியல . நாம ஆளுக இந்தியா வளரும் நாடு அப்டீங்கத நேவ்ஸ் பேப்பர் இல்ல படீச்சு ஒரு மமதை இல்லையே வழுரங்க இன்னு நனைகறேன் . இதுலயும் இந்தியா வுல எல்ழை விவசாயிகள் தற்கொலை பண்றதா பத்தி பேசுன சாவட்டும் அவனுக யாரு அவனுகள படிச்சு கம்ப்யூட்டர் என்கிநீர் ஆக வரவேண்டியது தானே இன்னுரானுக . அவனவன் சாபாடுகே வழி இல்லாம சாவுறாங்க இன்னு சொல்லுறது இந்த கம்ப்யூட்டர் வேலை செய்யும் கூதி களுக்கு நக்கல இருக்குது .

சிதம்பரம் இன்னு ஒரு நிதி அமைச்சர் இருக்கான் . அவனுக்கு தொழிலே பிசினஸ் மென் சுன்னிக்கு சோப்பு பூடு ஊம்ப்றது தான் . ஒரு சாதரண மனுசனோட தேவை ஆனா சாபடுக்கே வழி பண்ண முடியாத பொருளாதாரம் வளர்ந்த என்ன அது நாசமா பூனா என்ன யாருக்கு வேணும் பொருளாதார வளர்ச்சி . அதுல இன்னொரு அமெரிக்கா சூன்னி ஊம்பி மன்மோகன் சிங்க் இன்னு ஒரு தேவிடியா பயன். எப்ப புஷ் பொண்டாடி ஜட்டி காலடி போடுவ அத எடுத்து நக்குவோம் இன்னு கத்துகிட்டு இருக்கறவன் . இந்த தேவிடா பசங்க ஒரு தேர்தல் இல்ல நின்னு ஒரு ஒட்டு கூட வாங்காம பின் கதவு வழிய பொருளாதார மேதை இன்கர பேருல நுளைஜவனுக அடுதவனுக சன்னி ஊம்பயே பொழைப்பை ஒட்டி பழக்கம் .

Monday, 28 July 2008

வளர்ந்த இந்தியா

இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!
துன்பப்படுகிறவர்களைக் கண்டால் ஓடோடி துயர் நீக்கும் ஹீரோக்களும், குத்தாட்டம் போட்டே கலைச்சேவை செய்கிற ஹீரோயின்களும் நிறைந்த கோடம்பாக்கத்தில் ஒரு நாள்.
இடுப்பில் கோவணம், கையில் ஒரு மூங்கில் கழியோடு தள்ளாத வயதில் சேற்றில் புதைந்து கிடந் தார் அந்த மனிதர். வகைவகையாய் மனிதர்கள் தின்று கழித்த சேறு அது. கைக்குட்டையால் மூக்கைப் பொத்திக் கொண்டு இரண்டு கால் ஜீவன்கள் சிரமத்துடன் கடந்து கொண்டிருந்தனர். அருகில் நின்று பேச்சுக் கொடுத்தேன். ""வயசானவன்னு பாக்கறியா! தொழில் சுத்தமா இருக்கும்'' என்று ஆரம்பித்தார்.
""பேரு ஆதிமூலம். ஊரு மதுராந்தகம். எத்தினி வயசுன்னு எனக்கே தெரியாது. 53ல வேலைக்கு சேந்தேன். 96ல ரிட்டைடு ஆயிட்டேன். மூவாயிரம் ரூபா சம்பளம். மொத சம்சாரம் அம்மச்சி செத்துப் போனப்புறம் ரெண்டாவதா சந்திராவ கல்யாணம் பண்ணிக்கிட்டேன். மொத்தம் எனுக்கு நாலு பசங்க. ஒரு பையன் மூணு பொண்ணு.
தொடர்ந்து படிக்க ................................

Thursday, 24 July 2008

எமிரடேச்ஸ் பிளைட் துபாய் டு லண்டன்

நான் இந்த கட்டுரை பிளைட் பயணம் செய்யும்போது சொல்லுவதாக வைத்து இருக்கறேன். நான் பிப்ரவரி மாசம் இந்தியா வந்து திரும்பும் போது எமிரேட்ஸ் விமானத்தில் பயணம் செய்தேன் . கோயம்புத்தூர்ல் இருந்து சென்னை ஜெட் விமானம் . பின்னர் அதிகாலை மூணு மணிக்கு எமிரடேச்ஸ் விமானம் மூலம் துபாய் கிளம்பி வந்தேன். மதியம் பனிரெண்டு மணி இருக்கும் துபாய் வந்து சேர்ந்தது. பின்பு மாந்செஸ்தெர் பிளைட் பிட்பகல் மூணு மணிக்கு தான். அதே எமிரடேச்ஸ் விமானம் . பிற்பகல் பிளைட் என்பதால் வளைகுடா நாடுகள் மீது பிளைட் பறக்கும் போது அதன் பூவி அமைப்பு கவனிக்க நன்றாக இருக்கும் . ஒரே செக்க செவேல் என்ற நிறம் . நீங்கள் ஜன்னல் ஓர இருக்கை கேட்டு வாங்கிக்கொள்ள வேண்டும் . அதுவும் விமான கடைசீயும் இல்லாமல் மதியும் இல்லாமல் ஜன்னல் சீட் வாங்கினால் நலம். பிளைட் இன் முதல் இரண்டு மணி நேரம் போவதே தெரியாது .

Wednesday, 23 July 2008

எழுத்தாளர் ஜெயமோகன் வரிகள்

என் மன அமைப்பின்படி எனக்கு எப்போதும் எதிலும் பூரண நம்பிக்கை வந்தது இல்லை. எங்கும் தர்க்கமே முன்னிட்டு நிற்பதனால் ஒன்றை நம்பி ஏற்பது என்பது எனக்குச் சாத்தியமில்லாததாகவே உள்ளது. என் நினைவு தெரிந்த நாளில் இருந்து இன்றுவரை நான் கடவுளை வழிபட்டதில்லை. பிரார்த்தனைகள் செய்ததோ வழிபாடுகள் ஆற்றியதோ இல்லை. இந்த நிமிடம் வரை எனக்கோ குழந்தைகளுக்கோ எவ்வித மதச்சடங்குகளும் செய்து கொண்டதும் இல்லை. இறந்துபோன என் பெற்றோருக்கான நீத்தார் கடன்களைக்கூட அதில் நம்பிக்கை இல்லை என்ற காரணத்தால் நான் செய்யவில்லை. இந்து மதத்தின் ராமன், கிருஷ்ணன், சிவன், விஷ்ணு, பலநூறு சிறுதெய்வங்கள், குலதெய்வங்கள் எதிலும் எனக்கு சற்றும் நம்பிக்கை இல்லை. என்னைப் பொருத்தவரை நான் நம்பாத எதையும் செய்வதும் இல்லை.
---ஜெயமோகன் கூறியது

Sunday, 20 July 2008

கனவு இல்லம்...கனவேவா?

'காணி நிலம் வேண்டும்..பராசக்தி காணி நிலம் வேண்டும்'னு கவி பாடிய கனவு போலாகிவிட்டது இன்றைக்குச் சென்னையில் வீடு வாங்குவது. லட்சங்களில் புரண்டு கொண்டிருந்த 'ரியல் எஸ்டேட்' வியாபாரம், இன்றைக்கு கோடிகளில் புரளுகிறது.நடுத்தர வர்க்கங்கள், கனவுலகில்தான் சென்னையில் வீடு வாங்க வேண்டும், அதுவும் கூட சென்னையின் எல்லைக்கோட்டைத்தாண்டித்தான் வாங்க வேண்டும் போலிருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களில், நிலங்களில் விலை 100 சதவிகிதத்திற்கும் அதிகமாகியிருக்கிறது.சென்னையின் திடக்கழிவுகள் எரிக்கப்படுகின்ற பகுதியாயிருந்த கிராமமாகக் கருதப்பட்ட பெருங்குடியில், 2003-2004 வருடங்களில் ஒரு கிரவுண்ட் (2400 சதுர அடி) நிலம் 3 - 5 லட்சங்களுக்கு விற்பனையாகிக் கொண்டிருந்தது. இப்போது பழைய மகாபலிபுரம் சாலையில் பெருகுகின்ற பல்நாட்டு கணிணி நிறுவனஙகளின் அலுவலங்களின் காரணமாய், ஒரு கிரவுண்ட் நிலம் 50-60 லட்சங்களுக்கு விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது, என்றால் வளர்ச்சி விகிதத்தை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.யுகம் யுகமாக 'code' எழுதி சம்பாதித்தால் கூட, அவ்வளவு சுலபமாய் கோடிகளில் புரள முடியாது. நாலு கிரவுண்ட் வாங்கி வைத்திருந்தீர் களென்றால், கோடு எழுதிச் சம்பாதித்ததை விட அதிகமாய்ச் சம்பாதித்து ரிடையர்மெண்ட் வாங்கி இருக்கலாம்.இந்த அளவு நிலங்களின் விலை உயர்வதற்கு பெரிதும் துணை போனது, கணிணித்துறைதான் என்பது பெரும்பாலானவர்களின் கருத்தாய் இருக்கிறது. யோசித்துப் பார்த்தால், அது ஒரு தூண்டுகோலாக இருந்திருக்கலாமே தவிர, அதுவே முழுக்காரணமாய் இருக்கும் என்று தோன்றவில்லை.அப்போது, வீடு வாங்குவதற்கான கடனின் வட்டி விகிதங்கள் குறைவாக இருந்தமையும் ஒரு காரணம். வாடகை கொடுப்பதைவிட சற்று அதிகமாக EMI கட்டினால் போதும், என்ற வங்கிக் கடன் வாரியங்களின் விளம்பரமும் துணைபோனது. 'ரியல் எஸ்டேட்'டின் ஆரம்ப நிலை வளர்ச்சிக்கு, நியாமான காரணங்கள்தாம்.மக்களின் 'கனவு இல்லம்' ஆசை, ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களின் மூளையை முடுக்கிவிட, ஊருக்குள் இருக்கின்ற இரண்டு/மூன்று கிரவுண்ட் நிலத்தோடு இருப்பவர்களை அணுகி, கணிசமான பணத்தையும், ஒரு ஃபிளாட்டையும் கொடுத்து, அதற்கான விலையை இதர ப்ளாட் விலையில் ஏற்ற ஆரம்பித்தனர்.இது ஒரு பக்கமிருக்க, புரோக்கர்கள் இன்னொரு பக்கம்.. யாராவது நிலம் வாங்க/விற்க வந்தால், அவர்களுக்கு கமிஷன் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, ஒன்றுக்கு ரெண்டாக விலை சொல்ல ஏற்றினர்.தேவைக்கு வாங்குவோர்/விற்போர் போக, வங்கிகள் டெபாசிட்களுக்கு தரும் முதலீட்டை விட, நிலத்திலான முதலீடு அதிகப் பணம் ஈட்டித்தருவது புரிய ஆரம்பிக்க, பணம் வைத்திருப்போர் (NRI உட்பட) நிலத்தில் முதலீடு செய்வது அதிகரித்ததும், விலை ஏற ஒரு காரணம்.இதிலும் புரோக்கர்களின் அட்டகாசம்... வீடு விற்க நினைக்கிற ஆசாமிக்கு அதிக விலை வாங்கித்தருவதாகக் கூறி, வாங்குவதற்கு ஆள் ஏற்பாடு பண்ணுவர்கள். அந்த ஆளிடம், அந்த வீடு வாங்குகிற அளவுக்கு மொத்தமாகப் பணம் இருக்காது. ஆனாலும், விற்கிற பார்ட்டியை சம்மதிக்க வைத்து சேல் அக்ரிமெண்ட் போட்டுவிடுவார்கள். வாங்கிய பார்ட்டி பணத்தை புரட்டுவதாகக் கூறி ஒரு ரெண்டு மூணு மாசம் தாமதிக்க வேண்டியது..அதற்குள் அடுத்த பார்ட்டி பிடித்து, விலையை ஏற்றி ரெண்டாவது நபருக்கும், மூணாவது நபருக்கும் அக்ரிமெண்ட் போட்டு, அதில் அடுத்த செட் கமிசன் வாங்கி, முதல் பார்ட்டியை செட்டில் பண்ணுவது....இந்தச் செயின் இப்படியே தொடர்ந்ததும் விலை உயரக்காரணம்.